இலங்கையில் விமான நிலையம் அமைக்க சீனா உதவி
இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கு சீனா 190 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த நான்காம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கையெழுத்தாகியுள்ளது.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மட்டள பகுதியில் அமைக்கப்பட உள்ளமையும் இதற்கான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இலங்கையின் புகையிரத சேவைகளை விரிவாக்குவதற்கான உதவியாக மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கடந்த நான்காம் திகதி கையெழுத்தாகியுள்ளது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















