
Friday, 12 March 2010
கொழும்பில் தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவது உள்ளிட்ட செயல்களில் மேர்வின் சில்வாவின் வலது கரமாகச் செயற்பட்ட குடு லால் எனப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவன்...
Read more...

Friday, 12 March 2010
இந்த நாட்டில் யார் பதவிக்கு வந்தாலும் அவர்களோடு இணைந்து மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின்...
Read more...

Friday, 12 March 2010
தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் - 2010 இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனம் பதினாறாம் நூற்றாண்டில் மேற்கத்தேய வல்லரசுகளின்...
Read more...

Thursday, 11 March 2010
எமது நாட்டை அடிமைப்படுத்தி வைத்து நாட்டை அழித்து வளங்களைச் சூறையாடியமைக்கு பிரிட்டிஸ் அரசி மன்னிப்புக் கோருவதோடு நட்டஈடும் தர வேண்டுமென்று சுற்றாடல் அமைச்சர் சம்பிக ரணவக...
Read more...
Latest News
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு கிளிநொச்சி செல்லத் தடை
Saturday, 13 March 2010
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனை... மேலும்
சரத் பொன்சேகா விசாரணைகளுக்குச் சமூகமளித்தே ஆக வேண்டும் என்கிறது அரசு
Friday, 12 March 2010
எதிர்வரும் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற இருக்கும் இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா நேரடியாகக் கலந்து கொள்ள... மேலும்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத் தராது - ஜே.வி.பி தலைவருக்கு திடீர் ஞானோதயம்
Friday, 12 March 2010
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காது என்றும் ஜனநாயகத்தை... மேலும்
எனக்கு அறிவுரை கூறத்தான் முடியும், அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் தேர்தல் ஆணையாளர்
Friday, 12 March 2010
அரச ஊடகங்களின் தலைவர்களை அழைத்து நடுநிலையாகச் செயற்படும்படி தான் வலியுறுத்த உள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயாநந்த... மேலும்
‘குடு’ லாலுக்கும் இலங்கையில் உயிரச்சம்
Friday, 12 March 2010
கொழும்பில் தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவது உள்ளிட்ட செயல்களில் மேர்வின் சில்வாவின் வலது கரமாகச்... மேலும்
தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தும்படி கனடா வலியுறுத்து
Friday, 12 March 2010
இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையாக தமிழ் கட்சிகளுடனும் குழுக்களுடனும்... மேலும்
இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா கலந்து கொள்ள மாட்டார்
Friday, 12 March 2010
எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் நடத்தப்பட இருக்கும் இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா கலந்து கொள்ள மாட்டார் எனவும்... மேலும்
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து கொள்வோம் என்கிறார் ஆறுமுகம் தொண்டமான்
Friday, 12 March 2010
இந்த நாட்டில் யார் பதவிக்கு வந்தாலும் அவர்களோடு இணைந்து மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும்... மேலும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது (இரண்டாம் இணைப்பு)
Friday, 12 March 2010
தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் விஞ்ஞாபனம் - 2010 இலங்கைத் தீவில்... மேலும்
இத்தாலியிலிருந்து கொண்டு வரப்பட்ட திருப்பண்டம் மட்டக்களப்பிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது
Friday, 12 March 2010
இத்தாலி நாட்டிலிருந்து எடுத்து வரப்பட்டிருக்கும் புனித அந்தோனியரின் திருப்பண்டம் இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு... மேலும்
தேர்தல் ஆணையாளர்கள் கட்சித் தலைவர்களை இன்று சந்திக்கிறார்
Friday, 12 March 2010
நடைபெற இருக்கின்ற தேர்தல் தொடர்பாகவும் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவது குறித்தும் கலந்துரையாடுவதற்காக தேர்தல்... மேலும்
பிரிட்டிஸ் மகாராணி இலங்கையிடம் மன்னிப்புக் கோர வேண்டுமாம்
Friday, 12 March 2010
எமது நாட்டை அடிமைப்படுத்தி வைத்து நாட்டை அழித்து வளங்களைச் சூறையாடியமைக்கு பிரிட்டிஸ் அரசி மன்னிப்புக் கோருவதோடு... மேலும்
யாழ்ப்பாணத்தின் 5 பிரதான வீதிகளை புனரமைக்கும் பணியில் சீனா
Thursday, 11 March 2010
யாழ்ப்பாணத்தின் 5 பிரதான வீதிகளை அகலமாக்கும் பணியை சீனா ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம்... மேலும்
G15 நாடுகளின் அடுத்த தலைவராக மகிந்த?
Thursday, 11 March 2010
G15 கூட்டமைப்பின் அடுத்த தலைவராக மகிந்த றாஜபக்ச நியமிக்கப்படலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம்... மேலும்
மனித உரிமைகளை மதிக்கும் தன்மை இலங்கையில் குறைந்து கொண்டே செல்கிறது என அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் குற்றச்சாட்டு
Thursday, 11 March 2010
3 தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் மனித உரிமைகளை மதிக்கும் தன்மை குறைந்து கொண்டே... மேலும்
இலங்கை விவகாரத்தில் அணிசேரா இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்படுகிறது.
Thursday, 11 March 2010
இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அணி... மேலும்
நளினியின் விடுதலை குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
Thursday, 11 March 2010
நளினியின் விடுதலை குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.... மேலும்
இந்தியா நிபுணர்களால் ஆயிரம் பேருக்கு செயற்கைக் கால்கள்
Thursday, 11 March 2010
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற யுத்தம் காரணமாக, தமது அவையவங்களை இழந்த சுமார் 1000 பேருக்கு செயற்கை... மேலும்
வெளிநாட்டிலுள்ள ஊடகவியலாளர்களை நாடு திரும்ப அழைப்பு
Thursday, 11 March 2010
பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தங்கியுள்ள ஊடகவியலாளர்களை நாட்டிற்குத் திரும்பி வரும்படியும்... மேலும்
சுவிசில் 24ம் திகதி நடக்கும் தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் எந்தத் தொடர்புமில்லை – ருத்ரகுமாரன்
Thursday, 11 March 2010
சுவிற்சர்லாந்தில் இம்மாதம் 28 ஆம் திகதி Swiss Tamil Diaspora என்ற அமைப்பு நடாத்தப் போவதாக அறிவித்துள்ள தேர்தலுக்கும் நாடு கடந்த... மேலும்
பக்கம் 1 - 11
World News
| பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல்களில் 45 பேர் பலி Friday, 12 March 2010 பாகிஸ்தானில் இன்றைய தினம் நடத்தப்பட்ட மூன்று குண்டுத் தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டு நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பல இராணுவ வீரர்களும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.லாகூர் கண்டோன்மென்ட் பகுதியில், ராணுவ... |
| மன்மோகன் சிங்கிற்கு சிறந்த உலகத் தலைவர் விருது Friday, 12 March 2010 நடப்பு ஆண்டுக்கான சிறந்த உலகத் தலைவர் விருது (World Statesman Award ) பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த Appeal of Conscience Foundation தெரிவித்துள்ளது.அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தனது இல்லத்தில் நேற்று... |
| பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டையர்கள்: ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் Thursday, 11 March 2010 பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டையர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.இஸ்லாமாபத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி, பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ராஸா கிலானியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கரு... |
Sports News
| முதலாவது IPL கிறிக்கெற் போட்டியில் கொல்கத்தா நைற் றைடர்ஸ் வெற்றி Friday, 12 March 2010 உலகெங்கும் வாழும் கிறிக்கெற் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் IPL கிறிக்கெற் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.இன்று இடம் பெற்ற தொடக்கப் போட்டியில் கொல்கத்தா நைற் நைடர்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 11 ஓட்டங்களால் தோற்கடித்தது.முதலில் துடுப்பெடுத்தா... |
| IPL இன் 3ஆவது ருவன்டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆரம்பம் Thursday, 11 March 2010 இந்தியன் பிறிமியர் லீக் ருவன்டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக ஐ. பி. எல்லின் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.நாளை மும்பையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து... |
| பாகிஸ்தான் அணித் தலைவர் முகமட் யூசுபிற்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு காலவரையற்ற தடை Wednesday, 10 March 2010 பாகிஸ்தான் கிரிக்கெற் அணியின் உள்முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் அணித் தலைவர் முகமட் யூசுப்பும் யூனுஸ் கானும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.மற்றும் இரண்டு முக்கியமான வீரர... |
Entertainment News
| பிரமாண்டமான பட்ஜட்டுடன் வரப்போகும் தனுசின் படம் Friday, 12 March 2010 தனுசின் அடுத்த திரைப்படம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. பிரமாண்டமான பட்ஜட்டுடன் தயாரிக்கப்பட இருக்கும் இந்தத் திரைப்படம் தெலுங்குத் திரைப்படத்தின் றீமேக் எனவும் இதில் கதாநாயகியாக ஜெனிலியா நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்திற்கு... |
| சுல்தானை தொடரும் சோதனைகள், தொடர் பிரச்சினையில் சவுந்தர்யா Thursday, 11 March 2010 சுல்தான் வருமோ இல்லையோ, பிரச்சினை மட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்தை விட்டபாடில்லை..ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனில் அம்பா... |
| 50 தாஜ்மகாலும் கவிப்பேரரசு வைரமுத்துவும் Thursday, 11 March 2010 |
Health News
| உயர் இரத்த அழுத்தம் Saturday, 20 February 2010 உடல் சீராக இயங்குவதற்கு இரத்த ஓட்டம் அவசியம். இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் இருதயம் தான் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இரத்த அழுத்தத்தி... |
| நோய் தீர்க்கும் நெல்லிக்காய் Tuesday, 16 February 2010 தினமும் வைத்தியசாலைகளைத் தேடி அலையும் நாம் மருத்துவக் குணம் நிறைந்த பல உணவுகளை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது.நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளம... |
| தினம் ஒரு வாழைப்பழம் நோய்களைத் துரத்தும் Saturday, 13 February 2010 தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப்... |
மாவீரர் துயிலுமில்லம்
அறிவித்தல்கள்
| மரண அறிவித்தல் | ||||
|---|---|---|---|---|
| ||||
| இறந்த தேதி: 2010-3-9முழுவிவரம் |
| மரண அறிவித்தல் | ||||
|---|---|---|---|---|
| ||||
| இறந்த தேதி: 2010-3-8முழுவிவரம் |
| மரண அறிவித்தல் | ||||
|---|---|---|---|---|
| ||||
| இறந்த தேதி: 2010-3-3முழுவிவரம் |
| மரண அறிவித்தல் | ||||
|---|---|---|---|---|
| ||||
| இறந்த தேதி: 2010-3-3முழுவிவரம் |
Highlighted News
Thursday, 04 March 2010
Upcoming Events
| Sun Mar 14 @14:30 - கனடா - வன்னி தமிழ் சமூக கலாச்சார அமையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் |
| Sun Mar 14 @17:00 - கனடா தமிழ்த் திரைப்படம்- நிலா DVD வெளியீடு |
Local Weather




பாகிஸ்தானில் இன்றைய தினம் நடத்தப்பட்ட மூன்று குண்டுத் தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டு நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பல இராணுவ வீரர்களும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.லாகூர் கண்டோன்மென்ட் பகுதியில், ராணுவ...
நடப்பு ஆண்டுக்கான சிறந்த உலகத் தலைவர் விருது (World Statesman Award ) பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த Appeal of Conscience Foundation தெரிவித்துள்ளது.அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தனது இல்லத்தில் நேற்று...
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டையர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.இஸ்லாமாபத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி, பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ராஸா கிலானியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கரு...
உலகெங்கும் வாழும் கிறிக்கெற் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் IPL கிறிக்கெற் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.இன்று இடம் பெற்ற தொடக்கப் போட்டியில் கொல்கத்தா நைற் நைடர்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 11 ஓட்டங்களால் தோற்கடித்தது.முதலில் துடுப்பெடுத்தா...
இந்தியன் பிறிமியர் லீக் ருவன்டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக ஐ. பி. எல்லின் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.நாளை மும்பையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து...
பாகிஸ்தான் கிரிக்கெற் அணியின் உள்முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் அணித் தலைவர் முகமட் யூசுப்பும் யூனுஸ் கானும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.மற்றும் இரண்டு முக்கியமான வீரர...
தனுசின் அடுத்த திரைப்படம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. பிரமாண்டமான பட்ஜட்டுடன் தயாரிக்கப்பட இருக்கும் இந்தத் திரைப்படம் தெலுங்குத் திரைப்படத்தின் றீமேக் எனவும் இதில் கதாநாயகியாக ஜெனிலியா நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்திற்கு...
சுல்தான் வருமோ இல்லையோ, பிரச்சினை மட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்தை விட்டபாடில்லை..ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனில் அம்பா...
உடல் சீராக இயங்குவதற்கு இரத்த ஓட்டம் அவசியம். இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் இருதயம் தான் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இரத்த அழுத்தத்தி...
தினமும் வைத்தியசாலைகளைத் தேடி அலையும் நாம் மருத்துவக் குணம் நிறைந்த பல உணவுகளை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது.நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளம...
தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப்...














